நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனம்! யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!
இயக்கம் என்பது


  • ஸ்தாபன பலமும், உன்னதமான கொள்கைகளையும் உடையது.
  • தன்னலமற்ற இயக்கவாதிகளை கொண்டது.
  • யாருடைய கடைக்கண் பார்வைக்காகவும் காத்து கிடக்காது.
  • நமது சொந்த முயற்சியால் மட்டுமே நமக்கு விமோசனம் யாருடைய தயவாலோ, கருணையாலோ அல்ல என்கிற கோட்பாட்டை உடையது.
  • வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை பற்றிய தீர்க்கதரிசன பார்வையும் தியாகமும் நிறைந்தது.
  • நெருக்கடியிலும் உருக்கு போன்று நிமிர்ந்து நிற்பது.....
                             இவை அல்லாதது....... போலியானது......